கடன் மறுசீரமைப்பு குறித்து ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்மானத்தை அறிவிக்க சீனா இணக்கம் !
Loading… இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய சாதகமான ஒரு தீர்மானத்தை மார்ச் மாதம் 31ஆம் திகதிக்குள் அறிவிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்து உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள அரசாங்கம் மேற்கொண்டுள்ள பேச்சுவார்த்தை தொடர்பில் வினவியபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். Loading… மேலும் இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு சீனா இரண்டு வருட கால அவகாசம் … Continue reading கடன் மறுசீரமைப்பு குறித்து ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்மானத்தை அறிவிக்க சீனா இணக்கம் !
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed